மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து செல்வதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராம் மோகன் நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |