மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து செல்வதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராம் மோகன் நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |