சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகிஇருப்பது மிகவும் முக்கியம் என்றும், சிலசமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் அமித்ஷா அட்வைஸ் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கான பயிற்சிமுகாமில் அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார்.
சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கர வாதிகளின் சகோதரி என்று கூறியதை அமித் ஷா குறிப்பிட்டார்.
“தவறுகள் நடக்கலாம். ஆனால் அவை ஒரு போதும் மீண்டும் நிகழ கூடாது. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒருமாணவரைப் போல இருக்க வேண்டும்” என்று அமித் ஷா நினைவுபடுத்தினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |