கறுப்பு பணத்துக்கு எதிராக அண்ணா ஹசாரேவுடன் கூட்டாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பாபா ராம்தேவ், ஊழலற்ற அமைச்சரவையை உருவாக்க வேண்டும், சட்ட விரோத சுரங்கம் தொடர்பாக அறிக்கையை வெளியிட வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார் .
பிரதமர் நேர்மையானவர் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் மக்கள் ஊழல் இல்லா அமைச்சரவையை ஏற்படுத்தவேண்டும் என அவரிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.