கறுப்பு பணத்தை மீட்க்க வேண்டும் என்பது தேசத்துரோகமா?

கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என கூறுவது தேசத்துரோகமா? என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: கறுப்புப்

பணத்தை மீட்கவேண்டும் என பாபா ராம் தேவ் வலியுறுத்துவதை தேசதுரோக நடவடிக்கை என காங்கிரஸ் கருதுகிறதா? . ராம் தேவுக்கு எதிரான சோனியா காந்தியின் குற்றச்சாட்டுகள் தான் ஆதாரமற்றவை. நாட்டின் நலனை கருத்தில்கொண்டு கறுப்பு பணத்தை மீட்கவேண்டும் என கூறுவது எப்படி தேசத்துரோக செயலாகும்.

அவரது பேச்சிலிருந்தே கறுப்பு பணத்தை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. இது போன்ற பொறுபற்ற பேச்சுகளை இந் நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என கட்கரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...