தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். பார்லியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டில்லியில் துணை ஜனாதிபதி மாளிகையில் நடந்த ராஜ்யசபா இன்டர்ன்ஷிப் திட்டத்தின் 8வது அமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசினார்.

அவர் கூறியதாவது; வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் தொடர்ச்சியான கசப்பான சூழ்நிலையை நாம் விரும்ப முடியாது. எனக்குத் தெரிந்த வரையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு எம்.பி.,யும் தேசியவாதியாகவே இருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

தேசிய பாதுகாப்பு, தேசிய அக்கறை கொண்ட விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம். ஏனெனில் சர்வதேச அரங்கில் இந்தியா பெருமையுடன் நிற்க வேண்டும். உலகில் நாம் நன்கு மதிக்கப்படுகிறோம். இந்தியாவை வெளியிலிருந்து யாராலும் (அதிபர் டிரம்ப்) கட்டுப்படுத்த முடியாது. நாம் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நமது அரசியல் செயல்பாடுகளை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஏன் தீர்மானிக்க வேண்டும்? நமது செயல்பாடுகள் நமது எதிரிகளால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?, இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.