டிரம்ப்பை மிரள வைத்தவர் மோடி

தமிழகம் பாதுகாப்பான பூமியாக இருக்கிறது என நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. காரணம், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருள் புழக்கம் மிக அதிகமாகி விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சி நிறையும், குறையும் கலந்தது. மக்கள்நல கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அதனாலேயே, மூன்றாவது அணி முயற்சி தோற்றது. தங்கம் விலை றெக்கை கட்டி பறக்கிறது. தங்கத்தை நினைக்கவே பயமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி மேல் வரி போட்டு இந்தியாவை மிரட்டினார். ஆனால், பிரதமர் மோடி, சீனா, ஜப்பான் உடன் நெருக்கம் காட்டி, டிரம்ப்பையே மிரள வைத்துள்ளார். அவருடைய நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...