மிசோரத்தில் பெராபி-சாய்ராங் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியுடன் மிசோரம் இணைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால், மிசோரமின் லெங்புய் விமான நிலையத்தில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், 51 கிலோமீட்டர் நீளமுள்ள பெராபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைத்தார்.தொடர்ந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |