சொந்தமாக ஸ்மார்ட் போன் தயாரிக்க இலக்கு – அஸ்வின் வைஷ்ணவ்

இன்னும் 18 மாதங்களில் சொந்தமாக ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்க இலக்கு வைத்திருக்கிறோம்
– மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சம்… இந்தியா சிப் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருளான ரேர் எர்த் மெட்டலை இந்தியாவிலேயே தோண்டியெடுத்து சுத்திகரிப்பு செய்து மொபைல் ஃபோனில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் சிப்களை இந்தியாவிலியே தயாரிக்கும் திட்டமும் கூட்டு சேர்ந்ததொரு விஷயம் இது.

மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாத்திரம் ஆன்டிராய்டிற்கு மாற்று இந்தியாவில் இல்லையே என்பதற்கான விடை – BharOS என்கிற இந்தியாவின் உள்நாட்டு, லினக்ஸ் அடிப்படையிலான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதை பயன்படுத்தும் போது இந்திய ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பமாக பரிமளிக்கும்.
BharOS என்பது JandK Operations Private Limited (ஐஐடி மெட்ராஸின் துணையுடன்) உருவாக்கியது மற்றும் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக பாதுகாப்பானதொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இந்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டது.

இந்தியா எனும் பாரதம் நிறைய சாதனைகளை கடந்த பத்தாண்டுகளாக செய்து வருகிறது. இதற்கு முன்பு  ஏன் செய்ய முடியவில்லை, தற்போது மட்டும் எப்படி செய்ய முடிகிறது.

“தேச பக்தியுடைய நேர்மையான அரசு”.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.