திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தியாகிகள் சந்திப்பில் இருந்து கிழக்கு கோட்டை வரை ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
இதனை தொடர்ந்து, புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |