நீதிபதிக்கு ரூ.9 -கோடி லஞ்சம் கொடுத்ததாக நீரா ராடியாவின் டேப் பதிவில் அம்பலமாகி இயிருக்கிறது.
நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து வெளியாகி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்த தொலைபேசி உரையாடல்களின் ஒரு பகுதியாக நீரா ராடியாவுக்கும் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் சுனில்- அரோராவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது.
இந்த தொலைபேசி உரையாடலில் “ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்க்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விஜேந்தர்ஜெயினுக்கு ரூ.9 கோடியை பிரதீப் ராய் என்பவர் கொடுத்தார் என்று ராடியாவிடம் அரோரா தெரிவிக்கிறார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.