காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ஒரே நேரத்தில் டெல்லி, புனே உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைப்பெற்றது .
கிடடத்தட்ட 30 ஆயிரம் கோடிகள் வரை ஊழல் செய்துள்ள காமன்வெல்த் போட்டிககுழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தேவையான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் கொடுத்திருப்பதாகவும், தன்னிச்சையாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ரெய்டு முடிந்த பிறகு கல்மாடி கூறியுள்ளார்.
ஏற்கனவே இவருடைய உதவியாளர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைதுசெய்யப்பட வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.