பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் மா மாநில செயலாளர் கருப்பு [எ] முருகானந்தம்,மாவட்ட அமைப்பாளர் முரளி கணேஸ்,முன்னாள் மாவட்ட செயலாள்ர் சூரை.சண்முகம், நகரதலைவர் நமசு.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசனுக்கு வாழ்த்துக்களையும்,ஆலோசனைகளையையும் வழங்கினார்கள்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.