பாகிஸ்தானின் , கராச்சி பகுதியில் இருக்கும் , ராமர் கோவிலை வன்முறை கும்பல் இடித்து தள்ளியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது , அ
பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் இருக்கும் , பலகோவில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் பல கோயில்கள் பராமரிபு ஏதும் இன்றி உள்ளன. இந்நிலையில் கராச்சியின், சோல்ஜர்பஜார் பகுதியில் ராமபிரான் கோவில் உள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் இந்துக்கள் பலர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தைசேர்ந்த சிலர், ராமர் கோவிலையும், அதை சுற்றி இருந்த இந்துக்களின் வீடுகளையும், இடித்து தரைமட்டமாக்கி. கோவிலில் சிலைகள்மீது, அணிவிக்கப்பட்டிருந்த தங் கிரீடம் மற்றும் நகைகளை, கட்டுமான நிறுவனத்தினர் எடுத்துசென்று விட்டதாக தெரிகிறது. இதை தடுக்கமுயன்ற, இந்துக்களை சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இந்துக்கள், போராட்டம் நடத்தியுள்ளனர்
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.