சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைக்கிறது

சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைக்கிறது சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைத்துக் கொண்டிருக்கிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது;

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு (யுபிஏ) தொடர்ந்து பதவியில் நீடிக்கிறது என்றால் அதற்க்கு புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் நேர்மையற்ற செயல்பாடுகள் தான் காரணம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்பு நடைபெறும் போதும் அதை சிபிஐ வெகுநேர்த்தியாக அரசுக்கு சாதகமாக மாற்றிவிடுகிறது.

பகுஜன் சமாஜ் , சமாஜவாதி போன்ற கட்சிகள் நேரத்திற்க்கு ஏற்ப தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி சி.பி.ஐ செய்துவிடுகிறது.

அரசின் பிடியில் இருந்து சி.பி.ஐ-யை பகுதியளவாவது விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் பெருமளவுசர்ச்சை ஏற்படக்காரணமே அரசின் பிடியிலிருந்து சி.பி.ஐ-யை எந்த விதம் விடுவிப்பது என்பதில் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...