அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது

 அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது ஒரு நல்லது என்றால் ஒரு கேட்டது என்பதும் கூடவே இருக்கும்.அது தான் கலியுகத்தின் குணம். எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர் நிழல் கருப்பாக தான் இருக்கும் .

 

தீயது இருந்தால் அன்றி நல்லதின் அருமை பெருமைகள் அறியபடாது .

கைகளும்,கால்களும் எவ்வளவு சக்தி கொண்டதாக இருப்பினும் அதன் அருமை தெரிய அவைகளுக்கு பங்கம் வர வேண்டும்.ஒரு நக சுத்தி அவனது நீங்கிய உடன் முன்பு இருந்த அதே விரல் நமக்கு மிக மிக சுகமான ஒன்றாக தோன்றும் .அனால் அங்கு ஒரு புண் வருவதை நாம் முன்னே அறிந்திருக்க மாட்டோம் .

கடவுள் நெறி சார்ந்த விசயங்களிலும் நாத்திகம் சார்ந்த விசயங்களால் தான் ஆன்மிகம் பெரிதும் பலமும் மதிப்பும் கொள்கிறது.

அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது .அருளுக்கு எதிரான விசயங்களும் அருளுக்கு இணையாகப் போட்டியிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...