பிரஜா ராஜ்ஜிய கட்சியின் தலைவர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக தெரிவித்துள்ளார் .
இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிரஞ்சீவி, ஆந்திர மாநிலத்தின் நலன் கருதி, பிரஜா ராஜ்ஜியம்
கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முடிவை எடுத்தேன். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.