பரத்வாஜ மகரிஷி 1 :

 இந்தத் தலைப்பிலான புராண இதிகாச பாத்திரப் படைப்புகள் பற்றிய பதிவுகள் நண்பர்களால் வரவேற்பைப் பெற்றாலும் இந்தப் பதிவுகளை அவ்வப்போது வெவ்வேறு தளங்களில் தரவேண்டும் என்று நினைத்து கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன்!!! ஆனால் பல புராண இதிகாச வேதகாலப் பாத்திரங்களின் பதிவுகளும் கலந்தே வரும்!!!

நாம் விஞ்ஞான புத்தகங்களில் ஆங்கில எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய மனிதன் நிலவுக்குப் போகும் கற்பனை பற்றிய புத்தகம் மற்றும் அது நனவானது பற்றியும் படித்திருப்போம்!! எதற்கெடுத்தாலும் வெளிநாட்டு விஷயங்களையே புகழும் நமது மனப்பான்மையாலும் நமது மதத்தில் உள்ள அற்புதமான விஷயங்கள் நமக்கு வெளிப்படுத்தப் படாமல் இருப்பதாலும் நாம் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்!!! உண்மையில் ஜூல்ஸ் வெர்னின் காலங்களுக்கு வெகு காலம் முன்பே இந்திய ரிஷிகளாலும் முனிவர்களாலும் பெரும் விஞ்ஞானப் புதையல்கள் நமக்கு அளிக்கப்பட்டு உள்ளன!!! நாம் அதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டே இந்தப் பதிவுகள்!!!

மூவாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்த பரத்வாஜ மகரிஷியை உலகின் முதல் விஞ்ஞானி என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம்!!! ஆம் அவர் உண்மையில் விஞ்ஞானியாக இருந்த ரிஷிதான்!!

அவருடைய முக்கியப் படைப்பு ‘யந்திர சர்வாசா’என்னும் நூல்!!! இது இன்றைய ஆங்கில ‘THEORY OF MACHINES’ என்னும் புத்தகத்துக்கு ஈடானது!!! அதையும் விட மேம்பட்டது!! இந்த நூலின் பெரும்பகுதிகள் கிடைக்கவில்லை!! இந்த நூலின் ஒரு அங்கமாக நமக்குக் கிடைத்துள்ள நூல் ‘வைமானிக சாஸ்த்ரா’ என்னும் நூல்!! இது ஒன்றுமில்லை!! இன்றைய ‘ A BOOK OF AERONAUTICS ‘ ஆகும்!! இந்நூலும் கூட நமக்கு முழு அளவிலும் கிடைக்காமல் காலப்போக்கில் காணாமல் போய் சுமார் 3000 சுலோகங்கள் என்ற அளவிலேயே கிடைத்து உள்ளது!!! இந்த நூலில் பல வேறு விதமான ஆகாய விமானங்கள் மற்றும் அதன் வடிவமைப்பு , இயக்கம் பற்றிய பல தகவல்களும் உள்ளன!!! அவை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

One response to “பரத்வாஜ மகரிஷி 1 :”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...