பா.ஜ.கவுக்கு மிக அதிக செல்வாக்குள்ள 70 தொகுதிகளுக்கும் விதமாக தேர்தல் பணி

 பா.ஜ.கவுக்கு மிக அதிக செல்வாக்குள்ள 70 தொகுதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று பா.ஜ.க தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:–

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியா குமரியில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும், தர்மபுரியில் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க முதலிடத்தை பிடித்தது.

கோவை உள்ளிட்ட சிலமாவட்டங்களில் 60 தொகுதிகளில் 2வது இடத்தையும் பிடித்தது. எனவே பா.ஜ.க.,வுக்கு மிக அதிக செல்வாக்குள்ள அந்த 70 தொகுதிகளுக்கும் முன்னுரிமைகொடுத்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக முதலில் கட்சி அமைப்பை பலப்படுத்துவது, பூத்கமிட்டிகளை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதைதொடர்ந்து தொண்டர்கள் மக்களை சந்திப்பார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துசொல்லும் வகையில் கட்சியின் பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...