2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவின் சிபிஐ காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விசாரணைக்கு சரியான ஒத்துழைபை தர மறுப்பதால் அவரது காவலை-நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று-அவர்களின் காவலை நீட்டித்து சிபிஐ-சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.