அடுத்த ஆண்டுக்கு ள் 100 கோடி ஆதார் எண்களை வழங்குமாறு தேசிய அடையாளஅட்டை ஆணையத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஐந்தாவது கட்டமாக ஆதார் அட்டை திட்டத்தை தொடங்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ஆதார் எண் என்ற இலக்கை எட்டுமாறு அடையாள அட்டை ஆணையம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.