ஜிகாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக மேற்குவங்கம் மாறி உள்ளது

 ஜிகாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மேற்குவங்க மாநிலம் மாறி உள்ளது என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது .

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப்பணியாளர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அவரது வீட்டில் வெடி குண்டு வெடித்து இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத்தொடர்ந்து அங்கு வெடிகுண்டுகள், கைப்பேசிகள் மற்றும் ஜிகாதிபிரசுரங்கள் ஆகியவை அம்மாநில காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. எனினும், அவற்றை தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், அவை அழிக்கப்பட்டு விட்டன.

மேற்குவங்க மாநில அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பா.ஜ.க.வின் செயலர் சித்தார்த் நாத்சிங், "சாட்சியங்களை அழித்து விட்டு அந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் தான் தேசிய புலனாய்வு முகமைக்குத் தகவல்தரப்பட்டது. அது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சம்பவம் நடந்த அந்தவீடு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பணியாளரின் வீடுதானா என்பதை மம்தா பானர்ஜி அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...