குஷ்பு காந்தியாகவோ, காமராஜராகவோ முடியாது

 குஷ்பு எந்த காலத்திலும் காந்தியாகவோ, காமராஜராகவோ முடியாது என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘முதல் முறையாக நமது நாட்டை சேர்ந்த புலவருடைய பிறந்தநாளை நாடுமுழுவதும் உள்ள எல்லா நிலைகளிலும் கொண்டாடப்படும் என்று மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி அறிவித்தார். இது பெருமைகளிலே மிகப் பெரிய பெருமையாகும்.

தமிழை வடமாநிலத்திலும் பள்ளிக் கூடத்தில் பாட மொழியாக கொண்டு வர வேண்டும் என்று ஸ்மிருதி இராணியிடம் நான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். தற்போது திருவள்ளுவரின் திருக்குறள் பாராளுமன்ற அவையில் அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது. ஸ்மிருதி இராணியை பார்த்து வாழ்த்துதெரிவித்த போது மற்றொரு கோரிக்கையும் வைத்தேன். அதாவது கவிஞர் பாரதியின் பாடல்களை தேசியளவில் எல்லா பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என்றேன்.

தமிழின் பெருமையை சொல்லி ஆட்சிக்குவந்து தமிழர்களின் தமிழ் உணர்வை தூண்டிவிட்டு வடக்கு, தெற்கு மொழி வேறுபாடுகள் என்றெல்லாம் வித்தியாசம்பாடி வந்த தமிழக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி அரசு செயல்பட தொடங்கி யுள்ளது. இந்த நாட்டில் அனைத்து மொழிமக்களும் மதிக்கப்படுவார்கள் என்பதற்கு திருக்குறள் தேசிய அளவில் கொண்டாட இருப்பதே ஒரு எடுத்துக் காட்டாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...