அவசியம் என கருதினால், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று , பொது கணக்கு குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார் .
2g ஊழல் தொடர்பாக, பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன்பாக ஆஜராக தயார் என மன்மோகன்சிங் அந்த குழுவுக்கு ஏற்க்கனவே கடிதம் எழுதியிருந்தார் .
இந்தநிலையில், இதுகுறித்து முரளி மனோகர் ஜோஷி தெரிவித்ததாவது ,
விசாரணைக்காக பிரதமரை அழைக்க பொது-கணக்கு குழுவிற்க்கு அதிகாரம் உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் எங்களிடம் இருக்கிறது அவசியம் என கருதினால், பிரதமரை விசாரணைக்கு அழைப்போம் என்று தெரிவித்தார்
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.