பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி ஆந்திரா பயணம்

 பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி விஜய தசமி அன்று ஆந்திர மாநிலத்துக்கு விஜயம்செய்ய உள்ளார். குண்டூர் அருகே ‘அமரா வதி’ என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் உருவாக்கப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ம் தேதி ஆந்திரா செல்ல உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 22–ந் தேதி தில்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர் 11.45 மணிக்கு ஐதராபாத் கண்ணவரம் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் குண்டூர் வந்துசேருகிறார். 12.35 மணிக்கு அமராவதி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார்மூலம் திருப்பதி செல்லும் பிரதமர் மோடி ஏழுமலையானை தரிசனம்செய்கிறார். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு திருப்பதியில் இருந்து தில்லி திரும்புகிறார்.

பிரதமராக பதவி ஏற்றபின் மோடி முதன் முறையாக திருப்பதி வருவதால் அவரை வரவேற்க தேவஸ்தானம் தீவிர ஏற்பாடுகளை செய்துவருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...