முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் ஓட்டுவங்கி அரசியலை தவிர்த்து எதிர்க் கட்சிகளுக்கு உண்மையான அக்கறை கிடையாது என்று சட்ட சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
.
பயங்கரவாத பிரச்னையில் ஆளும்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மென்மையான போக்கை கடைபிடித்துவருகிறது. வங்கதேசம் பாகிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் மீது ....