21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறு சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் ....
கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறி விட்டது. ஆனால், நமதுகல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்பட வில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்விமுறை மாணவா்களுக்கு ....
இத்தகைய சூழலில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அக்கொள்கையை செயல் படுத்துவது குறித்தே பெரும்பாலானோா் கேள்வி எழுப்பி வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ....