Popular Tags


ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார்; சங்மா

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட தயார்;  சங்மா ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. ....

 

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை

ஜனாதிபதி தேர்தலில்  பா.ஜ.க   ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை    இன்னும்  முடிவு செய்யவில்லை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுபெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யபடவில்லை. அது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ....

 

திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் ; சந்திரபாபு நாயுடு

திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் ; சந்திரபாபு நாயுடு தேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் ....

 

அசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர்

அசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர் அசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட ....

 

தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு; பிரவீன் குமார்

தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு; பிரவீன் குமார் தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் ....

 

இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது; வெங்கையா நாயுடு

இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது; வெங்கையா நாயுடு தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ....

 

மதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணித்தது ; வைகோ

மதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணித்தது ; வைகோ "தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என்று , தீர்மானித்துள்ளது.மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் ....

 

கேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை

கேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை கேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் ....

 

இளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி

இளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த ....

 

தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் அன்று வெளியிடபடுகிறது

தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்  புதன் அன்று வெளியிடபடுகிறது வரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...