யூரி தாக்குதல் சம்பவம்தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவந்த நவாஸ் ஷெரீப்பை, அமெரிக்க வெளியுறவு ....
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண உதவவேண்டும் ....
ஜி20 மாநாட்டில்பேசிய பிரதமர் மோடி தெற்காசியாவில் உள்ள ஒரேயொருநாடு தீவிரவாதத்தை பரப்புவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி ....
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி ....
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருஅங்கம்தான் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு நிரந்தர மற்றும் அமைதித்தீர்வு காண ....
காஷ்மீரில் இப்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது. காஷ்மீரில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு பாகிஸ்தான்தான் முக்கிய காரணம். காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலும் அந்நாட்டின் தூண்டுதல் உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ....
பிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை.
மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ....
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடுகளில், இரண்டாம் ....
இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித் துள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து, ....
பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கி யுள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே வெளியுறவுத் துறைச் ....