''பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது, 'பேஸ்புக்'கில் வெளியாகும் அவதுாறுகளுக்கு, அந்நிறுவன மூத்தஅதிகாரிகள் துணை போகின்றனர்,'' என, மத்திய தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவி சங்கர்பிரசாத் ....
மகாராஷ்டிர அரசியலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்துள்ள பாஜக, பாராளுமன்றமாண்பை காப்பாற்றவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற ....
மகாராஷ்டிராவை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், செய்தசதியை பாஜக முறியடித்துள்ளது என்று, மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாருடன் இணைந்து, பாஜக ஆட்சியை ....
ஹரியானாவில் அரசு அமைப்பதற்கு, சர்ச்சைக் குரிய எம்.எல்.ஏ கோபால் கந்தாவின் ஆதரவை பாஜக கோராது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெளிவுபடுத்தி யுள்ளார்.
90 உறுப்பினர்களை ....
வரும் ஓராண்டுக்குள் நாடுமுழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கபடும். நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கம் . குறிப்பாக டிஜிட்டல்மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ....
பாராளுமன்றம் மக்களவையில் முத்தலாக் மசோதா மீதானவிவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துபேசி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்து சட்டமந்திரி ரவி ....
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்தவரும், டெல்லி மேல்-சபை உறுப்பினருமான முகுல் ராய், (வயது 63) கடந்த செப்டம்பர் மாதம் அந்தகட்சியில் இருந்து திடீரென ....
லோக் சபா தேர்தலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பாஜக வெற்றிபெற்றது என்று கூறிய ராகுல்காந்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய ....
நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் பிராட் பேண்ட் இணையதள இணைப்பு வழங்குவதற்காக செயற்கைக்கோள், சிறப்புபலூன்கள் உட்பட அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளதாக ....
··பிரதமர் அறிவித்துள்ள வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு (ஜன் தன்) திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்திருந்த ரவி சங்கர் பிரசாத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
.