நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுவதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் ஜமைக்கா நாட்டின் ....
நாட்டின் 73வது குடியரசுதினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ....
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாட்டுமக்களுக்கு ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியாதாவது:
ஜனநாயகத்தின் தூண்களாக நாட்டுமக்கள் திகழ்கிறார்கள்/ நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் ....
ஜனாதிபதி தேர்தலில் பாரதீயஜனதா வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கட்சி தலைவர்களிடம் அவருக்கு ஆதரவுதர கோரிவருகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு தெரிவிப்பது ....
‘ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த குடியரசுத் தலைவராக விளங்குவார்’ என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வேட்பாள ரைத் தேர்வு செய்வதற்காக பாஜகவின் ஆட்சி மன்றக்குழுக் ....