தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் ....
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதுகுறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகி யுள்ளது.
கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட ....
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்ட வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
68 வய ....
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ....
காய்ச்சல் நெஞ்சுவலி காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
நுரையீரல் ....
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்தியமருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசுநிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
.