ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் திமுக,வுடனான உறவில் எந்த வித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது, ஸ்பெக்ட்ரம் ....
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் ....
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் ....
போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார, கெளஹாத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி ....
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ....