Popular Tags


இந்தியன் இந்தியாவுக்குள்ளேயே பாதுகாப்பு தேடி ஓடிகொண்டிருக்கிறான்

இந்தியன் இந்தியாவுக்குள்ளேயே பாதுகாப்பு தேடி ஓடிகொண்டிருக்கிறான் பயம் , பதற்றத்துடன் அலறியடித்து கொண்டு அப்பாவி மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தை முற்றுகை இடுகிறது, ஒண்ட ஒரு சிறு இடம் கிடைத்தால் போதும் என்று ....

 

இந்திய மக்களை பாதுகாப்பதே அரசின் கடமை பங்களாதேசிகளை அல்ல

இந்திய மக்களை பாதுகாப்பதே அரசின் கடமை பங்களாதேசிகளை அல்ல பரதம் விருந்தாளியாக வ்நதோரை , விருந்தோம்பி , பிழைக்க இடம் தந்து வாழவைக்கும் பழம்பெருமைகள் கொண்ட தேசம் . அதேபோன்று வாழவந்தவர்களால் வரண்டபட்டு, சுரண்டப்பட்டு ,வஞ்சிக்கப்பட்டு, ....

 

வி.கே. சிங் சர்ச்சைக் குரியவராக ஆனாரா ஆக்கபட்டாரா ?

வி.கே. சிங்  சர்ச்சைக் குரியவராக  ஆனாரா ஆக்கபட்டாரா ? இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் ....

 

இந்திய இராணுவம் ரொம்ப வீக்காக உள்ளது சொல்லுவது நம்ம இராணுவ தளபதி

இந்திய இராணுவம் ரொம்ப வீக்காக உள்ளது சொல்லுவது நம்ம இராணுவ தளபதி இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் ....

 

ராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே!

ராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே! வருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட ....

 

கலாமின் கனவு திட்டமான “புரா’ தோல்வி அடைந்துவிட்டதாம் !

கலாமின் கனவு திட்டமான  “புரா’ தோல்வி அடைந்துவிட்டதாம் ! ஊரக பகுதி மக்களுக்கு நகர்ப்புற_வசதிகளை தரும் கலாமின் கனவு திட்டமான "புரா' முழுதோல்வி அடைந்துவிட்டதாக மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார் (அதாவது ....

 

கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை

கம்யூனிஷ்ட்டுகளின் கோணல் பார்வை ஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத இயக்கம் மட்டும்மல்ல, பயங்கரவாத இயக்கமும் கூட என மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ....

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் திக்விஜய் சிங் பிதற்றல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் திக்விஜய் சிங் பிதற்றல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி முன்பு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர் என்பதால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்று , காங்கிரஸ் பொதுசெயலர் ....

 

இந்திய இராணுவத்தின் செயலை பாராட்டுவோம்

இந்திய இராணுவத்தின் செயலை பாராட்டுவோம் காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்திலிருந்த நமீம்அக்தர் என்ற பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்தது. அவசரத்துக்கு அருகில் எந்த ஒரு மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து ....

 

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் ராகுல் காமடி

ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் ராகுல் காமடி ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் இதை சொன்னது அந்த கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தான் . அடிக்கடி காமடி செய்வதில் வல்லவரான ராகுல் காந்தி இப்போது புதிதாக ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...