பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து ....
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ....
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம்கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் ....
பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரிநிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ....
காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து ....
கடந்த ஆண்டில் ஒன்றரைகோடி பேருக்கு புதிய இலவச எரி வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ....
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்துசெய்யப் படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த ....
எரிசக்தி துறையில் 2022–ம் ஆண்டு இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.
பொதுத்துறை நிறுவன மான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்.) ....
பெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திரபிரதான் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் செய்தியாளர்களிடம் ....