இந்தியாவின் மரியா தையை பிரதமர் நரேந்திர மோடி சர்வதேசதரத்துக்கு உயர்த்தி யுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநிலம் மேதினி நகரில் ....
தமிழக முதல்வராக ஆறாவதுமுறையாக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று சாதனைபடைத்துள்ளது. தமிழக முதல்வராக ஆறாவது ....
ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், ‘‘திறன் ....
போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டுவந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில்அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.
.
இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடுசெய்யுமாறு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொழில்வர்த்தக சபையில், நேற்று நாட்டின் ....
பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும்மேல் வெளிநாடு சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டு பயணத்தை பிரதமர் ....
பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார் என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
.
நாடாளு மன்றத்தை முடக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமாஜ வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
.
பிரதமர் நரேந்திரமோடி 16, 17–ம் தேதிகளில் 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குசெல்ல உள்ளார்.
இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த புதன் கிழமை ....
இந்தியாவின் சுதந்திரதினம் வருகிற 15–ந்தேதி (சனிக்கிழமை) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ....