பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே குரலில் பேசவேண்டிய வேளையில் ....
அடுத்த பிரதமராக மோடி வருவதற்கு பீகார் மாநிலத் தவர்கள் 61 சதவீதம்பேர் ஆதரவு தெரிவித் துள்ளார்கள்.அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப் படுவார்கள் என்ற கருத்துகணிப்பை இந்தியா ....
பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யபட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக ....
உத்தரப் பிரதேச, பீகார் மாநில லோக்சபா இடைத் தேர்தல் தோல்வி பாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல. அதேநேரத்தில் அலசி ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஒட்டு மொத்த எதிர்க் ....
‘‘பீகார் சட்ட சபை தேர்தலில் மோகன் பகவத்தின் இடஒதுக்கீடு மீதான கருத்து எந்தவொரு எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று ....
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி தோற்க்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிக்கும் என்கிற அமித்ஷவின் கூற்றில் என்ன தவறிருக்கிறது. ஆனால் இந்திய அரசியல் வானில் கொளுத்தமலே பட்டாசுகள் வெடிக்கத் ....
சந்தர்ப்பவாத கூட்டணியினர், இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தலித்கள், மகா தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகியோரிடம் இருந்து 5 சதவீத ....