பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி யில் பேசும்போது தன்னைப்பற்றிக் குறிப்பிட்டதற்காக மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ....
"காதி என்பது வெறும் ஆடைமட்டுமல்ல, அது ஒருகருத்தியில். காதி என்பது மக்கள் முன்னெடுத்து செல்ல வேண்டிய இயக்கம். காந்திஜெயந்தி தினத்தன்று காதி உடைவாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள்" என ....
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். நமது குடியரசுத் திருநாளை ஜனவரி மாதம் 26ஆம் தேதி, நாட்டின் மூலை முடுக்கெங்கும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் நாம் கொண்டாடினோம். பாரதத்தின் ....
‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை ....
இன்றைய மன்கி பாத் வானொலி உரையில் பேசிய நரேந்திரமோடி, காஷ்மீரில் ராணுவ வீரரோ, பொது மக்களோ யார் உயிரிழந்தாலும் அது தேசத்துகு ஏற்படும் இழப்பு தான்
“விளையாட்டு வீரர்களுக்கு ....
மழைக் காலம் தொடங்கியுள்ளதால், பல்வேறு நோய்கள் பரவலாம் , மக்கள் தங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்து கொள்ளக்கூடாது.
சமீபத்தில், ....
இன்றைக்கு என்ன கிழமை என்று தலையை தடவி யோசித்து கொண்டிருந்த பொழுது மோடியின் பிரகதி
கலந்தாய்வை பார்த்தேன்...ஆஹா இன்று புதன் கிழமையல்லவா..என்று மனசுக்குள் ஓட ஆரம்பித்தது..
நேற்று ஆரம்பித்தது மாதிரி ....