நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரஜினி, டைரக்டர் ஷங்கர் ....
பத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத்தப்படுவதாக உணர்கிறேன்” “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்தவிருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக் குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் ....
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினி காந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு ....
ரஜினி காந்த் முழுக்க ஆன்மிகத்தைக் கடைபிடிப்பதிலேயே கவனம்செலுத்துகிறார். தன்னை ஆன்மிகமே வழிநடத்துவதாக நம்புகிறார். கடவுளின் கட்டளையையே முழுக்கநம்புகிறார். அவரது அடுத்த பயணமும் ஆன்மிக வழியிலேயே அமையும். ....
நடிகர் ரஜினி காந்த் போன்ற நடுநிலையாளர்கள் அனைவரும் தே.ஜ.,கூட்டணிக்கு ஆதரவுதெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசியச்செயலாளர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
.
சிவசேனை தலைவர் பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என்றார் நடிகர் ரஜினி காந்த். மும்பைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், செவ்வாய்க்கிழமை பால் தாக்கரேயை ....