கிராமப்புறங்களில் வசிப்போருக்கும், ஏழைமக்களுக்கும் நலன்களை அளிக்கும் வகையிலான பிரதமர் நரேந்திர மோடியின் எந்த ஓர் அறிவிப்பையும் எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்கமுடியாமல் எதிர்க்கும் மனநிலையிலேயே உள்ளன என்று மத்திய அமைச்சர்கள் ....
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கை கருப்புப்பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போரின் தொடக்கம்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
மேலும் ....
பழைய ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விதியின் கீழும் விவாதிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ....
அதிக ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை வாபஸ்பெறுவது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு, முன் கூட்டியே சிலருக்குத் தெரிந்ததாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று மத்திய ....
என்டிடிவி இந்தியா' சேனல் மீதான ஒருநாள் தடை குறித்த எதிர்க் கட்சிகள் காலம்கடந்து விமர்சிப்பது சர்ச்சைகளை எழுப்பப் பயன் படுத்தும் அரசியல் உத்தி எனவும், அரசின் வரை ....
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சேர்க்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வருகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் ....
கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம்கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்புத்துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
கிருஷ்ணா ....
அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் உருவாக்கிவருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் ....
காஷ்மீரிலுள்ள பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாக மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் ....
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரம் என குறிப்பிட்டார்.
விழாவில் பங்கேற்று ....