"பொலிவுறு நகரங்கள்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு ஒதுக்கப் படும் நிதியை, உள்ளாட்சி அமைப்புகள் வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய ....
தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக எழுப்பப்படும் கோஷங்களை ஆதரித்து ஏற்றுக்கொள்வது சகிப்புத் தன்மையாகாது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப் பட்டிணத்தில் மின்காந்த சுற்றுச் சூழல் விளைவுகள் மையம் ....
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ....
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துதெரிவித்த நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நீதி மன்றத்தை காங்கிரஸ் அச்சுறுத்த முயல்கிறது என ....
ஆத்திரமூட்டும் பேச்சுகளை தவிர்க்கும் படி கட்சி எம்பி.,க்களுக்கு பாஜக தலைவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் தலைவர்களும் சில அமைச்சர்களும் ஏதாவது சர்ச்சை ....
பிரதமர் மோடியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் அரசியல்களத்தில் எதிரிகளாக மாறக்கூடாது.
தூய்மை தில்லி திட்டத்தை வெற்றி கரமாகச் செயல்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும். இத்திட்டத்தை ....
தில்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தங்கியிருந்த அரசு இல்லம், உரிய விதி முறைகளின் அடிப்படையிலேயே மத்திய இணையமைச்சர் மகேஷ்சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ....
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பிரதமர் அணியக் கூடிய உடையை விமர்சிக்கிறார். இது அவரின் குழந்தையே காட்டுகிறது. ராகுலின் தந்தை ராஜீவ், தாத்தா ஜவகர்லால் நேரு ....
சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ்கட்சி 50 ஆண்டுகாலம் நமது நாட்டை ஆண்டுள்ளது. ஆனால் இதன்மூலம் காங்கிரஸ் என்ன சாதித்தது, என மத்திய நகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய ....