இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை நீண்டகாலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வந்தாலும் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வேலை ....
நாடு சரியானபாதையில் செல்வதாகவும், வேலையின்மை தான் மிகவும் கவலையளிப்பதாக இருப்பதாகவும், ஆய்வு ஒன்றில் பெரும் பாலானோர் தெரிவித்துள்ளனர்.
சந்தை ஆய்வு நிறுவனமான, 'இப்சாஸ்' சமீபத்தில் எடுத்த ஆய்வில், இவ்வாறு ....
உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும்வகையிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், நாடுமுழுவதும், 83 ஆயிரம் கி.மீ.,க்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏழுலட்சம் கோடி ரூபாய் ....
மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வா ....
அடுத்த 3 ஆண்டுகளில் உள்க்கட்டமைப்பு துறையில் ரூ. 25 லட்சம்கோடி முதலீடு செய்யப்படும். இதன் வாயிலாக 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய ....