Popular Tags


பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி ;பேசிய மோடி

பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி ;பேசிய மோடி குஜராத்தில் சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். உலகிலுள்ள ....

 

ஒற்றுமையின் புதிய கோணத்தை இந்தியா உருவாக்குகிறது

ஒற்றுமையின் புதிய கோணத்தை இந்தியா உருவாக்குகிறது நாடு முழுவதும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் நேற்று (31/10/2020) கொண்டாடப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரதுசிலைக்கு பிரதமர் நரேந்திர ....

 

நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது

நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது நாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும். இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் ....

 

புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்

புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும் பிரதமர்  நரேந்திர மோடி, கலிபோர் னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் பேசினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ....

 

இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும்

இந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய் பட்டேலின் தியாகம் நினைவு கூறப்படும் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடுமுழுவதும்  நேற்று கொண்டாடப் பட்டது . இதனையடுத்து ....

 

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல

சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர்அல்ல என்று பாஜக. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் . .

 

குஜராத் பிரச்சினைகள் குறித்து நேரம் ஒதுக்காத பிரதமர்

குஜராத் பிரச்சினைகள் குறித்து நேரம் ஒதுக்காத பிரதமர் குஜராத் மாநிலம்தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார். .

 

வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி ஜெய்ராம் ரமேஷ்க்கு மோடி கடிதம்

வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி ஜெய்ராம் ரமேஷ்க்கு மோடி கடிதம் அரசியல்ரீதியாக தன்னை கடுமையாக விமர்சித்துவரும் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷை குஜராத்தில் நடைபெறும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலை திறப்புவிழாவில் பங்கேற்க வரும்படி நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...