லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் அதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்.மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் ஆட்சிஅமைக்கும் காலம் ....
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான் ....
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ....
பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் விருந்தளித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை ....
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், இண்டியா டிவி, நியூஸ் நேஷன் கருத்துக் ....
பீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச் சாட்டு எழுந்ததால் நிதிஷ் குமார் ....
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கய்யநாயுடு, தமக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வரும் 5-ஆம் ....
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும் என்று ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 மே ....
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றால் ....
உலக பொருளா தாரத்தில் இந்தியா புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு வளர்ச்சிபாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை ....