பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தானில் கன்ஹையாலால் என்ற தையற்காரர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துணிதைக்க அளவு கொடுப்பதாக ....
"அரசியல் கட்சித் தலைவர்கள், சில ஆங்கில திரைப் படங்களை பார்த்து விட்டு, 3 மணி நேரத்திற்குள் இந்தியர்களை மீட்டுவிட வேண்டும் என உணர்ச்சிவசபட்டு வசனம் பேசுவதை தவிர்க்கவேண்டும்" ....
பல விசயங்கள் மோடி அவர்களின் பெயரை கெடுப்பதற்காகவே திடடமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்:
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், ....