கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை, நல்லவாய்ப்பாக பயன்படுத்தி, இறக்குமதிகளை குறைத்து, தற்சார்புநாடாக இந்தியா உருவெடுக்கும்,'' என, பிரதமர், மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை, தனியார்நிறுவனங்கள் பயன் படுத்தும் ....
பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது, கவலை படாதீர்கள் என்று ட்விட்டரில் ஏற்பட்ட கருத்துமோதலில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பதில் ....
குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னை திநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசுகையில், அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, ....
சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டுவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வங்கி ....
ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும்வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்து இருக்கிறார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குபிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ....
இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடிசெலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறியரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சனிக்கிழமை ....
தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று தொழில்வர்த்தக சபை ....
தனது ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டும், காணாமல் இருந்தார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறினார்.
சென்னையில் நிருபர்களை ....
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப் பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
தமிழகத்தை சேர்ந்த ....
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தமிழகத்தைசேர்ந்த நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு ....