“பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இணைய இனிவாய்ப்பே இல்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரின் லவுரியா நகரில் நடைபெற்ற ....
பிஹார் மக்களின் நலனைக்கருதியே மெகா கூட்டணியில் இருந்து விலகி தேசியஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை செலுத்த முடிவு செய்தேன். இருப்பினும், எனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக ....
"பிஹாரின் முதல் 3 கட்ட வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்ததேர்தல் முடியும் தறுவாயில் மெகாகூட்டணி பொறுமையை இழக்கும்.
நிதிஷ் குமார், லாலு ஆகியோருக்கு கூறிக்கொள்கிறேன், ....
பிஹார் மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளேன், பாதிப்பை ஏற்படுத்தும் ஜாதிப்பிரிவினைக்கு அப்பாற்பட்டு பிஹார் மக்கள் செயல்படவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.
பிஹாரில் முன் கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது பாஜக. இதனை வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய ....