தென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்.
அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ....
முல்லைப பெரியாறு அணை யை கட்டிய பென்னிகுக்கிற்கு லோயர் கேம்ப் பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை அமைக்க தமிழ்க முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.லோயர் கேம் ....