நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். ....
அம்மன் வடிவம் : மகேஸ்வரி
பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம்புரிதல்
மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறைசந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் ....