எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த
காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ....
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பருவநிலை மாறி வருகிறது. இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நல்லகாலம், மழைக்காலம் தக்க தருணத்திலேயே வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு ....
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று ....
பருவ மழைக்காலத்தில் மழை நீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால், மனிதர்கள்மட்டுமன்றி, பறவைகள், விலங்கினங்களும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளன. ....
அகில இந்திய வானொலியில் மாதந் தோறும் ஒலிபரப்பாகும் "மனதின்குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி உரையாற்றுகிறார். இது பிரதமர்பேசும் 20ஆவது ....
பண்டிகை காலத்தில், சென்னையில் பெய்த பலத்தமழை, அங்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் இறந்துள்ளனர்; இறந்தவர்களுக்கு ....