பிரதமர் நரேந்திர மோடி, சேவையில் டிரைவர் இல்லாமல் தானாகவேஇயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கிவைத்தார். ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில்சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
அப்போது ....
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில், மாற்றுவழியில் மேற்கொள்ளப்படவுள்ள கொல்கத்தா கிழக்கு-மேற்கு ரயில்பாதை பணிக்கான தொகையை உயர்த்தி ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வியூகங்களும் இலக்குகளும்:
• ரயில்வே அமைச்சகத்தின்கீழ் ....
மூன்று வருட தாமதத்திற்கு பிறகு, மும்பையில் மெட்ரோ ரயில்சேவை நாளை முதல் தொடங்குகிறது. புறநகர் ரயில் சேவையைமட்டுமே தினமும் பயன் படுத்தி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு ....